ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்து வந்து கோவில் விமான கலசத்திற்கு ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...