அரியலூர்: ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்து வந்து கோவில் விமான கலசத்திற்கு ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

Night
Day