திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சப்பர திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோகிலாம்பாள் மற்றும் சமேத உத்வாகநாதர் சுவாமி 2 ஓலை சப்பரத்தில் தனித்தனியே எழுந்தருளி நான்கு வீதிகள் வழியே வந்தார். வழியெங்கும் பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

varient
Night
Day