ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தியம் பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கொடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வயநாடு மக்...