கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தியம் பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கொடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

Night
Day