திருச்சி: பொன்னர்-சங்கர் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், தங்கைக்‍கு விளையாட அண்ணன்மார் கிளி பிடித்துக்‍ கொடுத்த வரலாற்று நிகழ்வு தத்ரூபமாக நடத்திக்‍ காண்பிக்‍கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்‍கள் திரண்டு, நிகழ்ச்சியைக்‍ கண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day