ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
சேலத்தில் பிரசித்திப் பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தை கடைசி வெள்ளியையொட்டி சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னர், 18,000 வளையல்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டு பூஜைகள் செய்து பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...