ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
தை மாத அமாவாசையை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் வெக்காளியம்மன் அம்மனைக்கு விஷேச பட்டுடுத்தி, பல்வேறு மலர்களால் சிறப்பாக அலங்காரத்துடன் தங்கக் கவசம் சாற்றி, ஆலயத்தின் உற்சவ மண்டபத்தில் ஊஞ்சலில் கொலுவிருக்கச் செய்தனர். பின்னர், ஊஞ்சல் வைபவம் கண்டருளிய வெக்காளி அம்மனுக்கு மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...