நெல்லை: நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை மாத தீர்த்தவாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளில், கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 

Night
Day