ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளில், கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...