ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளில், கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...