ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்காக வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேரை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில், தேரை அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. இதனிடையே தேரோட்டத்திற்காக வரும் 20ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...