ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வரும் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழவையொட்டி வரும் 21ம் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்பாடு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வரும் 22ம் தேதி அழகர் - மீனாட்சி எதிர்சேவை நிகழ்ச்சியும், 23ம் தேதி கள்ளழகர் தங்க குதிரையில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதனால், வரும் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா, இதனை ஈடு செய்யும் விதமாக மே 11ம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...