திண்டுக்கல்: மாரியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மாரியம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

Night
Day