மயிலாடுதுறை: வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துகுமார சுவாமிக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு 18 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திரான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day