ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கிருத்திகை மற்றும் இரண்டாம் நாளான நேற்று உற்சவ முருகப் பெருமான் வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாட வீதியில் உலா வந்தார். அப்போது மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...