ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் மேளதாளங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ...