திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 108 தவில் இசை கலைஞர்களின் இசை விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 108 நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் சங்கராபரணம், காம்போதி, மல்லாரி, கல்யாணி, ஆனந்தபைரவி, அமிர்தவர்ஷினி உள்ளிட்ட பல்வேறு ராகங்களை இசைத்தனர்.

Night
Day