திருவாரூர்: பாடை கட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய புஷ்ப பல்லாக்கு வீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பாடை கட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. அம்மன் புஷ்ப பல்லாக்கில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Night
Day