ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கரிக்ககம் ஸ்ரீசாமுண்டேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் பிறந்த மலையாள மீன மாதம், மகம் நட்சத்திர தினத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய தந்திரி தீபமேற்றியதை தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...