ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் திருக்கோயிலில் மாசி தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய தேவிகளுடன் சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளினாா். பெருமாள் மற்றும் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டுதலோடு பக்தர்களின் பக்தி முழக்கத்திற்கிடையே தெப்பம் மூன்று முறை வலம் வந்தது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...