ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டியில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருகல்யாண வைபவம் நடைபெற்றது. சிவன் - பார்வதி உருவத்தை இரண்டு மரங்களிலும் பொருத்தி திருமாங்கல்யம் வேப்பமரத்து வேப்பிலைகாரி அம்மனுக்கு அணிவிக்கபட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முறைப்படி திருமண சீர்வரிசைகள் கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...