ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை யொட்டி வேதாரண்யேஸ்வர் சன்னதியில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் 11 அகல் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். துர்க்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...