ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை யொட்டி வேதாரண்யேஸ்வர் சன்னதியில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் 11 அகல் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். துர்க்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...