ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை யொட்டி வேதாரண்யேஸ்வர் சன்னதியில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் 11 அகல் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். துர்க்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...