ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்கள் பதித்த முத்தங்கி அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...