ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
தை பஞ்சமியை முன்னிட்டு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...