ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு மலர்களால் பூஜை செய்யப்பட்டு சேவல் கொடியை ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...