புதுச்சேரி: ஸ்ரீமுத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு மலர்களால் பூஜை செய்யப்பட்டு சேவல் கொடியை ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

Night
Day