ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு மலர்களால் பூஜை செய்யப்பட்டு சேவல் கொடியை ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...