ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மதுரை திருவள்ளுவர் நகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் 49-வது உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...