மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மனை வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தோளில் சுமந்து வந்து ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். 

Night
Day