ரவிஸ்வரர் ஆலய குளம் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - வியாசர்பாடியில் ரவிஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான குளத்தை மூடி, வாகன பார்க்கிங்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுவது என்ன? - நமது செய்தியாளர் ராம்குமார் தரும் கூடுதல் தகவல்களை தற்போது கேட்கலாம்... 

Night
Day