ராமநாதபுரம்: கோட்டை முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மாசி களரி திருவிளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கோட்டை முனீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி மாசி களரி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கோவிலில் நடைபெற்ற ஆயிரத்து ஒன்று திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day