ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டை முனீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி மாசி களரி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கோவிலில் நடைபெற்ற ஆயிரத்து ஒன்று திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...