விருதுநகர்: ஸ்ரீ செவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற கத்திப்போடும் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ செவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமாக அழைத்து வரப்படும் அம்மன் விக்ரகத்திற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கத்திப்போட்டு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வெளி ஊர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day