ஆன்மீகம்
'திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு தற்போது களங்கமின்றி உள்ளது' - திருமலை தேவஸ்தானம்...
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ செவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமாக அழைத்து வரப்படும் அம்மன் விக்ரகத்திற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கத்திப்போட்டு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வெளி ஊர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...