விருதுநகர்: சொக்கர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தெற்போற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கும், அம்மனுக்கும் வெட்டி வேர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day