ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திருகொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 23 ஆம் தேதியும், பங்குனி உத்திரமான 24ம் தேதி காவடி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ...