விருத்தாசலம் திருகொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திருகொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 23 ஆம் தேதியும், பங்குனி உத்திரமான 24ம் தேதி காவடி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 

Night
Day