கன்னியாகுமரி: கலியங்காடு சிவன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற சுமங்கலி பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலியங்காடு சிவன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவபெருமானுக்‍கும் அம்பாளுக்‍கும் பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிடிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் திருவிளக்கு ஏற்றி சுமங்கலி பூஜையை நடத்தி, மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

varient
Night
Day