ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர் மாலைகள், அருகம்புல், வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சாமி உட்பிரகாரத்தில் உலா வந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...