இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கர்நாடக மாநிலத்தில் தடையை மீறி அருவியில் குளித்தவர்களின் ஆடைகளை போலீசார் எடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ம் தேதியில் இருந்து தடை விதித்து, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்மகளூரில் உள்ள சார்மதி அருவியில் சிலர் தடையை மீறி குளித்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற போலீசார், அவர்களின் உடைகளை எடுத்து சென்றனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...