ராகுல்காந்தியின் பேச்சுக்கு ரவிசங்கர் எம்.பி. கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரணாசியில் மது அருந்திவிட்டு, சாலையில் படுத்திருந்தார்கள் என்ற ராகுல்காந்தியின் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ராகுல்காந்தி பேசியது வலி மிகுந்த வார்த்தைகள் என்றார். ராகுல்காந்தி எப்போது கற்றுக்கொள்வார் என்றும், உத்தரபிரதேச இளைஞர்கள் எப்போதும் போதையில் இருப்பதாக எப்படி கூறலாம் என்றும் ரவிசங்கர் பிரசாத் வினவினார். உத்தரபிரதேச மக்களை தரக்குறைவாக பேசியிருப்பதாக கூறிய ரவிசங்கர் பிரசாத், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Night
Day