அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். 

சேலம் அரசு மருத்துவமனையில் தாக்குதலுக்குள்ளான ஆதரவாளர்களை அருள் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் சடையப்பன் உள்ளிட்ட 15 பேர் தாக்குதல் நடத்தியதாக பாமக எம்எல்ஏ அருள் குறிப்பிட்டார். 

Night
Day