கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வு குறித்த 982 பக்கமுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிடக்கோரி பிரபாகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் விய்குமார் கங்கபூர்வாலா மற்றும் இளங்கோவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வாதத்தையடுத்து, அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Night
Day