தமிழகம்
5 வயதாகியும் தலை நிற்காமல் தவிக்கும் குழந்தை... நிதி உதவிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்......
கரூரில் 5 வயதாகியும் தலை நிற்காமல், நடக்க முடியாமல் இருக்கும் பெண் குழந்தை...
சென்னை வேளச்சேரியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் கனமழை பெய்தது. இதனால் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் அலுவலகங்களுக்கு செல்வோர், ஒரே நேரத்தில் வாகனங்களில் குவிந்ததால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
கரூரில் 5 வயதாகியும் தலை நிற்காமல், நடக்க முடியாமல் இருக்கும் பெண் குழந்தை...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மதுரையில் அரசியல் கட்சிகளின் கொடிக்...