தொடர் கனமழை - மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் பெய்த கனமழையால்  மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருசநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நுரைபொங்க மூல வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


varient
Night
Day