தமிழகம்
மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகள் கொல்கத்தாவுக்கு மாற்றியது சரி: சென்னை உயர் நீதிமன்றம்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
ராணிப்பேட்டை மாவட்டம், பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்பள்ளியின் 60வது ஆண்டு நிறைவு விழா, மூன்று ஆசிரியர்கள் பணி ஓய்வு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. முதலாவதாக நாட்டுப்புற பறை இசை பாடல் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...