தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்புக்கு பகுதிகளுக்கு அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேப்பனஹள்ளி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பாலனப்பள்ளி பகுதியில் நுழைந்த 3 காட்டுயானைகள் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...