கிருஷ்ணகிரி: குடியிருப்பு அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்புக்கு பகுதிகளுக்கு அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேப்பனஹள்ளி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பாலனப்பள்ளி பகுதியில் நுழைந்த 3 காட்டுயானைகள் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day