தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பல்பொருள் அங்காடியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் காந்திசாலை அருகே முருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் கடையை சாத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கடையில் இருந்து புகை வந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற அரக்கோணம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...