ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் - இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ஜப்பானின் கண்டா சுனேயாமா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 19க்கு 21, 14க்கு 21 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் கண்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்

Night
Day