ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
ஈரோடு காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஸ்ரீ ஆதிருத்ர மஹா யாகம் நடைபெற்றது. மஹா யாகத்தில் 200க்கும் மேற்ப்பட்ட சிவாச்சாரியார்கள் காவிரி கரையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வேத மந்திரம் முழுங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...