ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
திண்டுக்கல் மாவட்டம் குமரபட்டியில் வெற்றி விநாயகர், மலையாள பகவதி அம்மன், பழனி ஆண்டவர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...