கரூர்: காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 101-ம் ஆண்டு திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தின் 101-ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day