ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கரூர் அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தின் 101-ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...