ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ பேராள குந்தாளம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் அம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் இறுதியாக சாமி குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. இதனையடுத்து அம்மனுக்கு ஐஸ் கட்டிகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் பழம், மாவிளக்கு கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...