ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ பேராள குந்தாளம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் அம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் இறுதியாக சாமி குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. இதனையடுத்து அம்மனுக்கு ஐஸ் கட்டிகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் பழம், மாவிளக்கு கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...