கரூர்: 50 டன் எடையுள்ள பிரம்மாண்ட கருப்பசாமி சிலை பிரதிஷ்ட்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் கோயில்பட்டி பகுதியில் பதினெட்டாம்படி கருப்பு சுவாமி ஆலயத்தில் 50 டன் எடையுள்ள 21 அடி பிரம்மாண்ட கருப்பசுவாமி சிலை நிறுவப்பட்டது. தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள், ஆட்டுக்கறி, அன்னம் மற்றும் மதுபானம், சுருட்டு உள்ளிட்டவை கருப்பசாமிக்கு படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. 

Night
Day