ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பட்டஞ்சேரி கிராமத்தில் ஸ்ரீ அகோரா காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாத விழாவை முன்னிட்டு தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அருள் வந்து ஆடியபடி, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினா்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...