ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பட்டஞ்சேரி கிராமத்தில் ஸ்ரீ அகோரா காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாத விழாவை முன்னிட்டு தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அருள் வந்து ஆடியபடி, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினா்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
மீண்டும் மாநில சுயாட்சி தீர்மான நாடகம்! அஸ்தமிக்கும் நேரத்தில் அரங்கேற்ற...