ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய, காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...