ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய, காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...