ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மயிலாடுதுறை சேந்தங்குடியில் பிரசித்திபெற்ற படைவெட்டி மாரியம்மன் கோயிலில் இருந்து 24-ஆம் ஆண்டாக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்றனர். இதையொட்டி துலாக்கட்டம் காவிரிக் கரையிலிருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, படைவெட்டி மாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...