கிருஷ்ணகிரி: ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் சுவாமிமலை கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் இரண்டாம் நாள் உற்சவத்தில் உற்சவ மூர்த்திகள் மயில் வாகனத்தில் அமர்த்தி தேரடி வீதியில் திருவீதி உலா வந்தனர். மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day